தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து டிஜிபி சந்தீப் மிட்டலை விடுவித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தேர்தல் கால நடைமுறைகளின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த மாற்றத்தை தொடர்ந்து, புதிய இயக்குநராக டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். நிர்வாக காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இடமாற்றம், தற்போதைய தேர்தல் சூழலில் காவல் துறை வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- Home
- லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து டிஜிபி சந்தீப் மிட்டல் விடுவிப்பு
லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் பொறுப்பில் இருந்து டிஜிபி சந்தீப் மிட்டல் விடுவிப்பு
-
By admin - 3
- 0

Leave a Comment
Related Content
-
கரூருக்கு புறப்பட்டார் முதலமைச்சர் விஜய்...32 குடும்பங்களுக்கு அரசு பணி ஆணை!
By admin 5 days ago -
முதலமைச்சர் விஜய் கரூர் நிகழ்ச்சி... ஊடகங்களுக்கு திடீர் அனுமதி மறுப்பு!
By admin 5 days ago -
ராமதாஸிடம் தொலைபேசியில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்!
By admin 3 months ago -
-
விருதுநகரில் மீண்டும் ஒரு வெடி விபத்து கோரத்தாண்டவம்: தொழிலாளி பலி; 9 பேர் படுகாயம்
By admin 3 months ago -
சிவப்பாக மாறிய ஹார்முஸ் ஜலசந்தி! போர் பதற்றத்தால் உலக நாடுகள் கடும் அதிர்ச்சி
By admin 3 months ago