சிலிண்டர் தட்டுப்பாடு: எதிர்க்கட்சிகளின் கடும் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு

புதுடெல்லி: நாடெங்கும் நிலவி வரும் சமையல் எரிவாயு (LPG) தட்டுப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தால், மக்களவை நடவடிக்கைகள் இன்றும் பாதிக்கப்பட்டன.

பின்னணி: மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிபொருள் இறக்குமதி செய்வதில் கடும் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்குப் பெரும் தட்டுப்பாடு உருவாகியுள்ளது. தற்போது வணிக ரீதியிலான சிலிண்டர் விநியோகம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வீட்டுப் பயன்பாட்டு சிலிண்டர்களும் தடையின்றி கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

அவையில் நடந்தவை:

Exit mobile version