சென்னை: தமிழ் சினிமாவில் இந்த வாரம் அதிகம் பேசப்படும் படமாக மாறியுள்ளது யூத். வெளியான முதல் 5 நாட்களிலேயே இந்த படம் பாக்ஸ் ஆபீஸில் எதிர்பாராத அளவுக்கு வசூலை குவித்து வருகிறது. இந்தியாவில் மட்டும் சுமார் 19 கோடி ரூபாய் வசூல்…
இன்று மார்ச் 24, 2026 பங்குனி மாதம் 10ம் தேதி திங்கட் கிழமை, ரிஷப ராசியில் ரோகிணி பின்பு மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சுக்கிர ராசியில் சந்திரன் என நடக்கிறது. இன்று சஷ்டி விரத தினம். இன்று…
சென்னை: கடந்த இரண்டு ஆண்டுகளாக நிற்காமல் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்து வந்த தங்கம் விலை, இப்போது சரிய ஆரம்பித்துள்ளது. இந்த மாபெரும் சரிவு பொதுமக்களின் வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்துவிட்டது. தங்கம் விலை…
சென்னையில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் 10 ஏகே 47 துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழகம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக…
சென்னை: தமிழகத்தின் சாலைக் கட்டமைப்பில் ஒரு மிகப்பெரிய பாய்ச்சலுக்குத் தயாராகி வருகிறது தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI). வெறும் தார்ச் சாலைகளாக மட்டுமல்லாமல், பொருளாதாரத்தை இணைக்கும் பாலங்களாக மாறப்போகும் மூன்று முக்கியத்…
சென்னை: கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதேபோல மற்ற மாவட்டங்களில் வெயில் எப்படி இருக்கும்? என்பது குறித்தும் அப்டேட்…
சென்னை: தமிழகத்தில் தேர்தல் சூழ்நிலை நிலவி வரும் நிலையில், பாலிவுட் திரைப்படமான துரந்தர் 2 குறித்து புதிய சர்ச்சை உருவாகியுள்ளது. அரசியல் ரீதியான கருத்துகள் இடம்பெற்றுள்ளதாகக் கூறி, இந்த படத்தை தமிழகத்தில் திரையிட தடை விதிக்க…
ஈரான் மற்றும் இஸ்ரேல் - அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள ஈரான் மக்களுக்கு உதவும் வகையில், ஜம்மு காஷ்மீர் மக்கள் தங்களின் தங்கம், பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை வாரி வழங்கி வருகின்றனர். காஷ்மீர்…
ஒரே ஒரு நாள், சில மணி நேரங்கள், ஆனால் கறைந்து போனதோ 12 லட்சம் கோடி ரூபாய். பங்குச் சந்தை எனும் கடலில் இன்று வீசிய சுனாமி என்னும் பேரழையானது, லட்சக்கணக்கான முதலீட்டாளர்களின் கனவுகளை அடித்து சென்று விட்டது. குறிப்பாக சென்செக்ஸ்…
ஆந்திர மாநிலம் ராஜமகேந்திரவரத்தில் உள்ள லாலாசெருவு பகுதியில் அரங்கேறியுள்ள இந்தச் சோகம், ஒட்டுமொத்த நாட்டையுமே உலுக்கியுள்ளது. அப்பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பால் விநியோகஸ்தரிடம் பல ஆண்டுகளாகப் பால் வாங்கி வந்த 100-க்கும்…
Welcome, Login to your account.
Welcome, Create your new account
A password will be e-mailed to you.