Featured
Featuredஅரசியல்உலகம்செய்திகள்

பாகிஸ்தானில் இன்று ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சுவார்த்தை

ஈரான் – அமெரிக்கா போர் நிறுத்தம் தொடர்பான அமைதிப் பேச்சுவார்த்தை பாகிஸ்தானில் இன்று (ஏப்.11) நடைபெறுகிறது. 2 வார போர் நிறுத்தம் அமலில் உள்ள நிலையில் இஸ்லாமாபாத்தில் ஈரான் – அமெரிக்க குழுவினர் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் தலைமையிலான குழுவுடன் ஈரான் அரசு தரப்பு குழு பேச்சுவார்த்தை நடத்துகிறது. ஈரான் – அமெரிக்கா பேச்சுவார்த்தையை ஒட்டி இஸ்லாமாபாத்தில் 10,000 காவலர்கள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

What's your reaction?

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *